சீனாவில், கொரோனா வைரசால் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது நேற்று முன்தினம் 29 ஆயிரம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டனர்.
இதில், 27 ஆயிரம் பேர் ஷாங்காயில் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
வீடுகளை சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்ற ஷாங்காய் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
காவல்துறையினா், வீடு வீடாகச் சென்று, அங்கிருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனா்.
இதற்கு சீன மக்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/