டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு கணினிவழி போட்டித் தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஏப்ரல் 30) கடைசி நாளாகும்.சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் மட்டுமே நடைபெறும்
இதற்கு மாத சம்பளம் ரூ.56,100 – ரூ.2.05 லட்சம் வரை. 16 பணியிடங்கள் காலியாக உள்ளது. தேர்வு ஜூலை 19 காலை மற்றும் பிற்பகலில் நடைபெறும்.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/