கிழக்கு தைவான் , தென்மேற்கு ஜப்பானுக்கு இடையே இன்று பலத்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆனால் சுனாமி எசசரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இன்று ஜப்பான் நாட்டில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டு ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக தகவல்கள் வந்து உள்ளன. இந்த நிலநடுக்கம் யோனாகுனி என்ற நகரத்தில் இருந்து தென்மேற்கே 30 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டதாக கூறப்படுகிறது.
கிழக்கு தைவானுக்கும், தென்மேற்கு ஜப்பானுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இருப்பினும் சேதம் ஏதும் ஏற்படவில்லை .
நிலநடுக்க அளவு 6.6 ரிக்டராக பதிவாகியுள்ளது என்று ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/