நெல்லை பழையபேட்டை அருகே ஆதாம் நகரில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவது வழக்கம். இதன் காரணமாக குப்பை மேடாக அந்த பகுதி காட்சி அளித்து வரும் .
இரண்டு நாட்களுக்கு முன் மதிய வேளையில் அவ்வழியாக சென்ற ஒரு சிலர் சடலமொன்று சாலையின் ஓரம் எரிவதை கண்டு பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாதி எரிந்த நிலையில் உள்ள சடலத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் பழையபேட்டை கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரி மேரி ஆகியோர் அந்த அவரது பாட்டியை அழைத்துச் சென்றது தெரிவித்துள்ளனர்.
சர்வதேச ஜெயின் வர்த்தக குழு கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
விசாரணை நடத்தியதில் முதிய வயது காரணமாக பராமரிக்க முடியாத நிலையில் அவரை தீ வைத்து எரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்
பராமரிக்க முடியாமல் மூதாட்டியை பேத்திகளே எரித்து கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.